Search This Blog

Friday 27 December 2013

கை பற்றி ஏதோ சொல்ல விழைந்து உதடுகள்
மூடிப்போன நீ கை காட்டி சைகையில் சொல்லி
போயிருக்கலாமே....?

கண் மூடி கல்லறை தூங்கும் உன் இதயத்தின்
பண் கேட்டும் புரியவில்லை எனக்கு - நீ
சொல்ல வந்து உனக்குள் புதைத்து சென்ற
சங்கதி என்னவென்று...

No comments:

Post a Comment