Search This Blog

Friday 27 December 2013

அன்பினை பொழிந்து அரவணைத்து
அஞ்சாமை ஊட்டிய அம்பிகையே
அறியாமை நீக்கி எனை அரசாளும்
அகிலாண்டேஸ்வரி தாயவளே....!!!
 அகிலம் ஆளும் அருவத்தாயே....








No comments:

Post a Comment